நாய்கள் வேண்டாம்!



தென் கொரியாவில் இறைச்சி தேவைக்காக பெரிய பண்ணைகளில் நாய்கள் வளர்க்கிறார்கள். இப்படி நாய் வளர்க்கும் பண்ணையாளர்களின் மனதை மாற்றி, அவர்களை விவசாயம் செய்யச் சொல்லிவிட்டு,

நாய்களை மீட்கும் பணியைச் செய்து வருகிறது ‘ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு. இப்படி மீட்கப்பட்ட இந்த நாய்கள் அமெரிக்காவுக்கு வந்து இறங்கியுள்ளன. இவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகிறவர்களுக்குக் கொடுக்கிறார்கள்.