ஏன்? எதற்கு? எப்படி?



நீர்மூழ்கி கப்பல்களின் கேபின்களில் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன?

மனிதர்களின் கண்கள் அலைநீளம் அதிகம் கொண்ட நிறத்தை  உணர்வதில்  தடுமாற்றம் கொண்டவை. எனவே சிவப்பு நிறத்தை செலக்ட் செய்து கடல்படையின் உள்ளே பயன்படுத்துகிறார்கள். வெளியே இருட்டும்போது சிவப்புநிற லைட்டுகள் உள்ளே ஆன் செய்யப்பட்டு, பெரிஸ்கோப் மூலம் அதிகாரிகள் தங்கள் பணியை கடமை கண்ணியத்தோடு கண்துஞ்சாது தொடர்கிறார்கள்.

Mr. ரோனி