கண்ணீரோடு நினைவஞ்சலி



ஜிம்பாப்வேயின் ஹராரே விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 38 ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறார் ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் எமர்சன் நாங்காக்வா. 1980 ஆம் ஆண்டிலிருந்து பதவியிலிருந்த ராபர்ட் முகாபே,
பதவியிலிருந்து விலக்கப்பட்டபின் மக்கள் பெருமளவு கூடிய அரசு நிகழ்ச்சி இதுவே.