போராட்டம்



ஹைத்தியில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததால்  அதிபர் ஜோவனெல் மோய்ஸ் பதவி விலக வேண்டும் என்பது போராளிகளின் முக்கிய கோரிக்கை. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைத் தாக்குதலில் 17 பேர் மரணமடைந்துள்ளனர்.