ஹன்சிகாவின் கருணை உள்ளம்!



ஷூட்டிங்கில் லீவு கிடைத் தால் மும்பையில் இருக்கும் அனாதை இல்லத்துக்குச் சென்று விடுகிறார் ஹன்சிகா. அவர் தத்தெடுத்த  குழந்தைகள் அங்கு இருக்கிறார்கள். அவர்களுடன் விளையாடி நேரத்தை செலவழிப்பதுடன், பொழுதுபோக்கிற்காக வெளியிடங்களுக் கும், ஓட்டல்களுக் கும் அழைத்துச் சென்று அவர் களை மகிழ வைக்கிறார்.

‘எனக்கு குழந்தைகள் என்றால் உயிர். அவர் களை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதற்காகத் தான் இரவு, பகல் என்று பார்க்காமல் நடிக்கிறேன். நான் வாங்கும் சம்பளத் தின் பெரும்பகுதி அவர்கள் நல்வாழ்வுக்காக செலவழிக்கப்படுகிறது’ என்கிறார் ஹன்சிகா.