ஸ்ருதியின் கவிதைகள்!



சமீபகாலமாக கவிதைகள் எழுதிவருகிறார் ஸ்ருதிஹாசன். அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடவேண்டும் என்பது அவரது ஆசை. அதைக்கேள்விப்பட்ட கமல், தனது இலக்கிய வட்டார நண்பர்களிடம் விவாதித்திருக்கிறார். இந்த விவரம் தெரிந்ததும், ‘நாங்க ரெடி’ என்று பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தூது விட்டுக்கொண்டிருக்கின்றனவாம்.