சமீபகாலமாக கவிதைகள் எழுதிவருகிறார் ஸ்ருதிஹாசன். அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடவேண்டும் என்பது அவரது ஆசை. அதைக்கேள்விப்பட்ட கமல், தனது இலக்கிய வட்டார நண்பர்களிடம் விவாதித்திருக்கிறார். இந்த விவரம் தெரிந்ததும், ‘நாங்க ரெடி’ என்று பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் தூது விட்டுக்கொண்டிருக்கின்றனவாம்.