எத்தனை பாட்டு பாடலாம்?
சரோஜாதேவி பதில்கள்
* எது மாறினாலும் மாறாத விஷயம் எது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. காதலும், காமமும்.
* முதலிரவில் பால்தான் கொடுக்க வேண்டுமா? டீ கொடுக்கலாமே? - பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
கூடவே ‘பன்’னும் சேர்த்துக் கொடுக்கலாம். விடியும் வரை இருவரும் தொட்டுத் தொட்டுச் சாப்பிடலாம்.
* ஓர் இரவில் எத்தனை பாட்டு பாடலாம்? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) வாய் வலிக்கும் வரை எத்தனை முடியுதோ அத்தனை பாடலாம்.
* பைப்புலே தண்ணியே வரலை. என்ன செய்வது? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. கார்ப்பரேஷனில் கம்ப்ளைண்ட் செய்யுங்கள்.
|