வங்க தேச கூடை!




நம் ஊரில் இதைக் கூடை என்போம். வங்க தேசத்தில் மூங்கிலை செதுக்கிப் பின்னி உருவாக்கும் இதை ‘டோல்’ என்கிறார்கள். கிட்டத்தட்ட ஆள் உயரத்துக்கு இது இருக்கும். நெல் அறுவடைக் காலங்களில் இதற்கு ஏக டிமாண்ட். அறுவடை செய்த நெல்லை இதில் கொட்டி வைத்து, பிறகு விற்கிறார்கள் விவசாயிகள்.