ஒத்திகை!
சரோஜாதேவி பதில்கள்
* அரண்டவனுக்கு இருண்டதெல்லாம்...? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. தப்பான பழமொழி. அரண்டவனோ, மருண்டவனோ... இருட்டுன்னா பாய்ஞ்சிடுவாங்க.
* செல்ஃபீ எடுக்கும்போது பெண்கள் உதட்டைச் சுழிப்பது ஏன்? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம். வேறு எதை சுழிக்கணும்?
* டேட்டிங் என்பது என்ன? - பொ.சின்னராஜா, குற்றாலம். அரங்கேற்றத்துக்கு ஒத்திகை.
* கண்களால் பேச முடியுமா? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. வாயால் மட்டும்தான் பேசலாம், மற்ற விஷயங்களை காட்டலாம்.
* மனைவிக்கு முதுகு தேய்த்துவிடலாமா? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்) இன்னும் 1980களிலேயே இருக்கீங்களே? இந்தக் காலத்துப் பசங்க எவ்வளவோ முன்னேறிட்டாங்க.
|