எல்லையற்ற அருளாளனின் விருந்து!



லெபனானில் பெய்ரூட்டில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த இஃப்தார் விருந்து விழாவில் மலாவி நடனக்குழு தம் நடனத்தால் அனைவரையும் மகிழ்வித்த காட்சி இது. அஜியாலூனா என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த இவ்விழாவில் 5400 பேர் கலந்துகொண்டனர்.கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இந்த விருந்து நிகழ்வு.