பேரழிவு



இந்தியாவை மட்டுமல்ல, பாகிஸ்தானையும் பெரு மழை விட்டுவைக்கவில்லை. கடந்த வாரம் கராச்சியில் பெய்த மழையால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் 17 பேர் இறந்துள்ளனர். வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லும் மக்களின்  புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.