தொங்கு பாராளுமன்றம்!
சரோஜாதேவி பதில்கள்
 * அந்த விஷயத்தில் பாயும் புலி ஆணா, பெண்ணா? - பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம். ஆணோ, பெண்ணோ; யாருக்கு பசியெடுக்கிறதோ வேட்டைப்புலி ஆகிறார்.
* அனல் வெப்பத்திலிருந்து தப்பிக்க அத்தானுக்கு ஓர் ஐடியா கொடுக்கலாமே? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. வீட்டிலிருக்கும்போது உள்ளாடையைத் தவிர்க்கவும். ‘கட்டோடு குழலாட’ பாடிக்கிட்டு காத்தாட ஜாலியா இருக்கலாம்.
* தண்ணிக்கும், கன்னிக்கும் என்ன ஒற்றுமை? - பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை. ரைமிங்கா வந்தா எது வேணும்னாலும் கேட்பீங்களா? நல்லவேளை உங்க கேள்வி இன்னும் கொஞ்சம் நீளலை.
* முதலிரவு என்று ஏன் பெயர் வைத்தார்கள்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். முதல் இரவாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையில் வைத்திருப்பார்கள்.
* தொங்கு பாராளுமன்றம் ஏற்படுமா? - கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர். போதுமான பலமில்லை என்றால் ஏற்படும்.
|