ஆயிரக்கால் மண்டபக் கோயில் சிவன்





ஆந்திரபிரதேச மாநிலம் ஹனம் கொண்டா மலையில் அமைந்துள்ள வாரங்கல் 12 ஆம் நூற்றாண்டில் செழிந்தோங்கிய காகதீய வம்சத்தின்  தலைநகராக இருந்தது. 1162-இல் கட்டப்பட்ட ஆயிரக்கால் மண்டபக் கோயில் சிவன், விஷ்ணு, சூரியனுக்காக கட்டப்பட்டது. 1.8 மீட்டர் உயரமுள்ள நந்தியை இங்கு காணலாம். இங்கு 300 தூண்களைக் கொண்ட ஒரு மண்டபமும் உள்ளது.
- க.ரவீந்திரன்