நீ நான் நிழல்



மலேசியாவில் ஐந்து இளைஞர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை போலீஸ் அதிகாரி சரத்குமார் கண்டுபிடிப்பதுதான் கதை. போலீஸ் அதிகாரி கேரக்டரில் சரத்குமார் வாழ்ந்திருக்கிறார்.


 காதலர்களாக வரும் அர்ஜுன்லால், இஷிதா வாங்கிய சம்பளத்துக்கு நன்றாக காதலிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் காமெடி சிரிப்புக்கு கியாரண்டி. ஜெசின் ஜார்ஜ் பின்னணி இசை படத்துக்கு பெரிய ப்ளஸ். கண்மணிராஜா முகமதுவின் வசனம் செம ஷார்ப். சமுதாயத்துக்கு தேவையான கதையை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார் ஜான் ராபின்சன்.