டென்ஷன் ஆகிறார் டாங்கே!



‘மேகா’, ‘டார்லிங்’, ‘எனக்குள் ஒருவன்’ படங்களின் ரிலீஸ், சிருஷ்டி டாங்கேவை பிசியான ஹீரோ யினாக்கி விட்டது. தன்னை ஒரு புதுமுகம் போல் சித்தரித்துக் கொண்ட அவர், தமிழில் முதலில் நடித்த ‘காதலாகி...’ படத்தைப் பற்றியோ, ரிலீசாக உள்ள ‘வருசநாடு’ படத்தைப் பற்றியோ பேச மறுக்கிறார்.

அந்தப் படங்களைப் பற்றி தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என்று கறாராக சொல்லிவிடுகிறார். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கலாமா என்று கேட்டால், கோபத்துடன் போனை துண்டித்து விடுகி றார்.