முதலிரவு என்பது போராட்டமா?
சரோஜாதேவி பதில்கள்
* பெண்கள் உதட்டை கடிப்பது ஏன்? - எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் இனிப்பை எறும்பு கடிப்பது இயல்புதான்.
* நீச்சல் உடை கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால்? - த.சத்தியநாராயணன், அயன்புரம். ஓவராக கற்பனைக் குதிரையைத் தட்டிவிட வேண்டாம். வேறு ஏதாவது உடை உடுத்தி நீச்சலடித்திருப்போம்.
* அங்கத்தில் அழகு ஒளிந்திருக்கும் இடம் எது? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. கண்காட்சி ஆகாத இடமெல்லாம் அழகு கொட்டிக் கிடக்கும் சுரங்கம்தான்.
* காதலிக்கு முத்தம் கசப்பது எப்போது? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. காதலன், திருட்டு ‘தம்’ அடித்துவிட்டு வரும்போது.
* ‘முதலிரவு என்பது போராட்டங்கள் நிறைந்தது’ என்கிறாரே சன்னி லியோன்? - ப.முரளி, சேலம். போராட்டமே மகிழ்ச்சி.
|