கனவு கந்தசாமி





‘‘நீங்க கேக்கறதால சொல்றேன்... எல்லாமே காமனா ஒரே சட்டிதான்; ஒரே கரண்டிதான்! நான்வெஜ் சூப்னா கறி இருக்கும்; வெஜ் சூப்ல இருக்காது... அதான் வித்தியாசம்!’’

‘‘அட... என்னங்க நீங்க? பேக்கேஜ் டூர்ல சிம்லா வந்திருக்கீங்க. பக்கத்துல உங்க தங்கச்சி வீடு இருக்குங்கறீங்க. போய்
பார்த்துட்டு மெதுவா வாங்க... நாங்க வெயிட் பண்றோம்!’’

‘‘நம்பவே முடியலைங்க! எம்.ஆர்.பி. நூறு ரூபாய்னு போட்டிருக்கு. அடக்க விலைக்கே தர்றேன்னு சொல்லிட்டு,
முப்பது ரூபாய்க்கு விக்கறீங்க...’’

‘‘ரோட்டுல கல்லு, மணல் கொட்டி வீடு கட்டறதால, ஏரியா கவுன்சிலர் மாமூல்னு கொடுத்து விட்டிருக்கீங்க. இந்தாங்க நீங்க கொடுத்த பணம்... இப்படியெல்லாம் பண்ணி என்னோட பொது வாழ்க்கையை கறைப்படுத்திடாதீங்க!’’

‘‘அவங்க ஏரியாவுல பகல் நேரத்துலயும் ஸ்ட்ரீட் லைட் எரிஞ்சு கரன்ட் வீணாகுதாம்... அதான் சொல்லிட்டுப் போக கூட்டமா வந்திருக்காங்க!’’

‘‘அட... ஆமாங்க! கேஸ் போட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்டதும் முன் ஜாமீன், நெஞ்சு வலின்னு எஸ்கேப் ஆகாம... தலைவர் தானே சரண்டர் ஆக கிளம்பிட்டாரு!’’