தீவிரவாத தாக்குதல்கள்!



கடந்த மூன்று ஆண்டுகளில் ஐரோப்பா மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 420.பெல்ஜியம், ஃபிரான்ஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளில் புத்தம்புதிதாக அட்டாக்குகள் நடத்தப்பட்டுள்ளன.டெரர் தாக்குதலை 74% அரசு முன்னே அறிந்திருந்தது. தீவிரவாதிகளில் 50% குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள்.

இதில் 26% முன்னமே சிறைத்தண்டனை பெற்றவர்கள். 64% பேர் சொந்த நாட்டைச் சேர்ந் தவர்கள். தீவிரவாதிகளின் குறைந்தபட்ச வயது 15, அதிகபட்ச வயது 56. தாக்குதல் நடத்தியவர்களின் சராசரி வயது 27.தாக்குதலுக்குள்ளான நாடுகள் விரைவில் அகதிகளின் குடியேற்றத்தை குறைக்கும் விதிகளை இயற்றுவது எதிர்காலத்தில் நிகழலாம்.