மலாலா யூசுப்



அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்திலுள்ள ஒமாஹாவில் கேர்ள்ஸ் இன்க் எனும் தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சியில் சமூக செயல்பாட்டாளரான மலாலா யூசுப் கலந்துகொண்டு உற்சாக உரையாற்றிய காட்சி இது.

இருவாரங்களுக்கு பிறகு மேற்கு மியான்மரில் ரோஹின்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து, “ஒவ்வொருமுறையும் ரோஹின்யா இனத்தவர் தாக்கப்பட்ட செய்தியைக் கேட்கும்போது எனது இதயம் உடைந்து போகிறது” என ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.