கருப்பு வெள்ளை வாழ்க்கை



அண்மையில் புகைப்படக் கலைஞர் பழனி குமாரின் புகைப்படங்கள் சென்னை லலித் கலா அகடமியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மலம் அள்ளும் தொழிலாளர்களின் பாடுகளை எடுத்துச் சொன்ன ‘கக்கூஸ்’ ஆவணப் படத்திற்காக தமிழகமெங்கும் பயணித்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. துப்புரவு  தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகளைக் கொண்டு அவர்களின் துயரம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டது. அப்படங்களில் சில...

படங்கள்: ஆ.வின்சென்ட்பால்