செல்ஃபி இளவரசர்



துருக்கியின் புகழ்பெற்ற ஓட்டோமான் பேரரசின் ஆட்சியை இப்போதும் மக்கள் மதிக்கிறார்கள். இதன் இளவரசர் ஒருவர் கையில் செல்போனோடு செல்ஃபி எடுப்பதுபோல ஒரு சிலையை வைத்தது கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது. செல்போனையும் உடைவாளையும் மக்கள் கோபத்தில் உடைத்துவிட, இப்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.