மனித உரிமைகள் தேவை!



தைவானின் தாய்பெய் நகரில், சீனா கைது செய்துள்ள போராட்டக்காரரான லீ மிங் சேவை விடுதலை செய்யக்கோரி DDP கட்சியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் வாங் லீ பிங், ஊடகங்களிடம் பேசிய காட்சி இது. சீனா, தன் ஆட்சிக்கு எதிராக பேசியும், போராடியும் வந்த செயல்பாட்டாளர் லீ மற்றும் அவரின் நண்பர் பெங் யுகுவா ஆகியோருக்கு தலா 5, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.