மியான்மர் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட புனித போப் பிரான்சிஸ், நாய்பைடா நகரில் அந்நாட்டின் அதிபர் ஆங் சான் சூகியை சந்தித்து உரையாடிய காட்சி இது.